சபரிமலை சன்னிதானத்தில் 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரு பக்கங்கள் வழியாகச் சென்று ஐயப்பசுவாமியை அதிக நேரம் தரிசிக்கும் புதிய திட்டம் மார்ச் 14- முதல் 6 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. 18 படிகளில் ஏறிய பின்…
Category: கோவில் சுற்றி
சர்வதேச கோவில்கள் மாநாடு திருப்பதியில் தொடங்கியது..!
கோவில்கள் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். திருப்பதியில் இன்று இரண்டாவது சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியது. உலகின் மிகப்பெரிய கோவில்கள் மாநாடு இதுவாகும். கோவில்களின் மகா கும்பமேளா என அழைக்கப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்க,…
இனி வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்..!
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு…
“கதை கேளு.., கதை கேளு…”
ஸ்ரீரங்கம் கோயில் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு மின்கைத்தடியின் அன்பு வாசகர்களுக்கு வணக்கம்! மின்கைத்தடி மின்னிதழ் “கதை கேளு” எனும் தொகுப்பை அறிமுகம் செய்வதில் பெருமைக் கொள்கிறது. இதில் வரும் சேதிகள் வரலாற்றுக் குறிப்புகள் பல நம்மில் தெரிந்தவர்கள் நினைவுக்கூறவும் தெரியாதவர்கள்…
பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!
பழனியில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தை ஒட்டி, பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள்…
தைப்பூச திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை)…
தைப்பூசம் 2025:
தைப்பூசம் 2025: வழிபாடும் விரதமும் தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரக்கூடிய நன்னாளாகும் . இந்த நாளில்தான், அன்னை தன் தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது. தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர்…
மதுரை மாவட்டத்தில் இன்று 144 தடை..!
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் விவகாரம் மதுரை மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் கோவில் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட…
சபரிமலை கோயில் வருவாய் அதிகரிப்பு..!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்தாண்டு வருமானம், 400 கோடி ரூபாய் என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 80 கோடி அதிகம். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியிலிருந்து மாதம் ஐந்து நாட்கள்…