ஏமன் நாட்டு நரகக் கிணறு மர்மம் விலகியது

ஏமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது ‘பர்ஹட்டின் கிணறு’ என்று அழைக்கப்படும் மர்மக் குழி. நரகத்தின் கிணறு என்றழைக்கப்பட்ட கிணற்றில் முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி சோதனை மேற்கொண்டனர். விசித்திரமான வட்டமான‌ நுழை வாயிலையும் வானிலிருந்து பார்த்தால் சிறிய…

ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுத்தார்? அழித்தார்?

ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுத்தார்? அழித்தார்? அதற்கான உண்மையான காரணம் என்ன?யூதர்களின் வாழ்வியல் முறையை முதலில் பார்க்க வேண்டும். யூதர்கள் மற்ற இனத்தவருடன் கலக்க மாட்டார்கள். உலகில் மிக உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள். பிற இனத்தவரின் கலப்பை தம் இனத்தில்…

ஜெய ப்ரியா இருந்திருந்தால்…..

அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா சொன்ன” பூச்சாண்டி”அவன் தானோஎன்று கூடதோன்றியது ……

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 10ம் வகுப்பு மாணவர்கள்…!!

   தேஸ்பூர்: அசாமில் 10ம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள், 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று, மரத்தில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.   அசாம் மாநிலத்தின் சக்லா கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த பிப்.,28ம் தேதி, மரத்தில்…

வாக்கி டாக்கி ஊழல் ..!!

போலீஸ் அதிகாரி வீடுகளில் ரெய்டு..!! கலக்கத்தில் போலீஸ் அதிகாரிகள்..!!! காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு,போலீஸ் அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறையில் வாக்கி டாக்கியதில் ஊழல் நடைபெர்றிருப்பதாக திமுக தமிழக…

கரோனா வைரஸ் தொற்று சந்தேகம்:

வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை…!!!   பியாங்யாங்: வடகொரியாவில் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வட கொரியா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.     சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம்…

கல்லால் தாக்கி பெண் கொடூரக்கொலை..!

ஆடு மேய்ப்பதில் வெடித்த தகராறு..!  சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே இருக்கிறது வேடுகாத்தாம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சிந்தாமணி(48). சிந்தாமணியின் தாய் ஆராயி(75) ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை அழைத்து கொண்டு மேய்ச்சலுக்கு செல்வது…

செல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம்

செல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம் பார்த்த செவிலியர்கள்..! கர்ப்பிணி பெண் பரிதாப பலி..! திருப்பத்தூரைச் சேர்ந்தவர் இம்ரான்(30). இவரது மனைவி பரீதா(25). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பின் பரீதா கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.…

சென்னை கொளத்தூரில் கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம், 64 காா் சாவிகள் திருட்டு..!!!!

சென்னை: சென்னை கொளத்தூரில் கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் ரொக்கம், 64 காா் சாவிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.   கொளத்தூா் 200 அடி உள்வட்டச் சாலையில் உள்ள பாா்வதி அம்மன் நகரில் பழைய காா்களை வாங்கி…

இட்லி மாவுக்காக நடந்த பயங்கரம்…

அக்காவை நடுங்க வைத்த தங்கையின் கணவர்..! சென்னை கிண்டியில், வாஷிங் மெஷின் ட்யூப்பால் மனைவியின் கழுத்தை நெறித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கிண்டி, மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 5…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!