மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை!

மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரையில் 77 லட்சம் பேர் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் ஆகஸ்ட் 6 முதல் துவங்குகிறது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்…

“ஆடிப்பெருக்கு எனும் மரபு விழா”

ஆடிப்பெருக்கு என்பது நீரோடும் நிலத்தோடும் காலத்தோடும் தொடர்புடைய அறிவியல்பூர்வமான மரபு விழா. தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் இவ்விழா கோலாகலமாகவும் குதூகலத்துடனும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது ஆன்மிகம் சார்ந்தது மட்டுமல்ல.…

“உலக தாய்ப்பால் தினம் இன்று”

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தாய்பால் தினமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால்தான் குழந்தை பெறும் முதல் ரத்த தானம் என்று, உலகில் கலப்படமில்லாத கலப்படம் இல்லாதது தாய்பாலும் தாய்ப்பாசமும் தான். தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு.…

“தீரன் சின்னமலை”

தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன்…

களைகட்டி வரும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’.. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.…

“பூமாதேவிக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்” மரம் நடு விழாவில் விஷால்!

“இயற்கைக்கே லஞ்சம் கொடுக்கும் அளவு நிலைமை மாறிவிட்டது ” மரம் நடு விழாவில் வேதனையை வெளிப்படுத்தினார் விஷால் “பூமாதேவிக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்” மரம் நடு விழாவில் விஷால்! “இயற்கைக்கே லஞ்சம் கொடுக்கும் அளவு நிலைமை மாறிவிட்டது ” மரம் நடு விழாவில்…

பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி

பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.…

பிரபல ஓவியர் மாருதி காலமானார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் உயிர் பிரிந்தது. புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி…

A.P.J.அப்துல்கலாம்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் நிரப்பப்பட்டுள்ளது ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். மாணவர்களின் கனவு நாயகன். சாதாரண குடும்பத்தில் பிறந்த…

மகளிர் உதவித்தொகை வேண்டுமா? அப்ப இதனை படித்து தெரிந்து கொள்ளுங்க…!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு முகாம் (24-07-2023) முதல் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல்கட்ட விண்ணப்பதிவு முகாம் 98…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!