நடிகர் விஜய்யின் 23வது திருமண நாள் கொண்டாட்டம்

விஜய்யின் 23 திருமண நாளை முன்னிட்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அறிவறுத்தலின்படி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜையும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு காலை உணவும் அம்பத்…

14 ஆயிரம் வாசக எழுத்தாளர்களை ஒன்றிணைத்த முகநூல் குழு

படைப்பாளர்கள், எழுத்தாளர்களை எழுதவைப்பது காலத்தின் தேவை. அவர் களைத் தொடர்ந்து எழுத ஊக்குவிப்பது அவசியம். ஒரு பத்திரிகை நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய இந்தச் செயலை ஒரு குழுவாக இருந்து செய்து சாதித்திருக்கிறார்கள்.…

தபால்தலை வெளியிடப்பட்ட ஓண்டி வீரன் யார்?

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத் தளபதியாகவும் இருந்தவர்  ஒண்டி வீரன். அவரது நினைவுநாளான இன்று மத்திய அரசு ஒண்டி விரன் தபால்தலையை வெளியிட்டு சிறப்புச்…

மர்மக் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

51 ஆண்டுகளுக்கு முன் ‘உன்னை விட மாட்டேன்’ என்று எழுதத் தொடங்கினார் மர்மக்கதை மன்னன் ராஜேஷ்குமார். அன்று தொட்ட எழுத்து இன்று வரை அவரையே இறுகப் பற்றிக்கொண்டுவிட்டது. ராஜேஷ்குமார் கதைக்கு இன்றைள வும் ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. பத்திரிகைகள் எழுத்தாளர்களைப்…

நடிப்பு சூரர் சூர்யாவுக்கு தேசிய விருது! ரசிகர்கள் மகிழ்ச்சி

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்ட…

முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்வு

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவர் தேர்வுக்கான களத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபகி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹாவும் போட்டியிட்டனர். ஒடிசாவைச் சேர்ந்த…

பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

புவி  கண்காணிப்பு செயற்கைக்கோளைச் சுமந்தபடி  பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. விண்வெளித் துறையின் (DOS) கார்ப்பரேட் பிரிவான NSIL, சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் கீழ், வணிகப்பணியாக அந்நாட்டைச் சேர்ந்த செயற்கைகோள் களையும்…

20 கோடி பேர் பார்த்த ‘மிஸ்டர் காப்ளர்’ குறும்படத்துக்கு உலகப் பட விழாவில் பாராட்டு!

சத்தமின்றி ஒரு குறும்படம் ஓர் உலக சாதனையைப் படைத்துள்ளது. ‘மிஸ்டர்.  காப்ளர்’ எனும் குறும்படம் ஃபேஸ்புக்கில் மட்டும் கோடிக்கணக்கானோர் பார்த் தும், லைக் செய்தும், ஷேர் செய்தும் இருக்கிறார்கள். குறும்பட இயக்குனர் சதீஷ் குருவப்பன் 40, இயக்கிய ‘மிஸ்டர் காப்ளர்’ படத்திற்கு…

இந்திய ஜனாதிபதியாகவிருக்கும் திரௌபதி  முர்மு யார்?

இந்தியா குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கே ஆதரவும், வெற்றி வாய்ப்பும் இருப்பதாகத் தகவல்கள்…

5ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிரவைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருபவர் த. சந்தோஷ் கண்ணா. இந்த மாணவருக்குச் சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. த. சந்தோஷ்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!