விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த (09.06.2022) அன்று நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் & சினிமா துறை நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொண்டனர். சிவாச்சாரியார்கள் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு அன்று மதியம் கல்யாண விருந்து வழங்கப்பட்டது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. திருமணத்திற்கு பின் அடுத்த […]Read More
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார். திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். […]Read More
படத்தின் தொடக்க விழா அன்று வெளியிடப்பட்ட டைட்டில் மற்றும் ப்ரி லுக் போஸ்டர்கள் மூலமே பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு ரூ. 7 கோடியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமான ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்தை வம்சி இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவுப்படமான இதை அவரது அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இப்படத்தின் […]Read More
பத்து வருசத்துக்கு அப்புறம் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் விஜய். டைரக்டர் நெல்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன்னைப் பற்றியும், பீஸ்ட் படத்தைப் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக இதில் குட்டி ஸ்டோரியும் சொன்னார். அதுக்காக இந்நிகழ்ச்சியின் ஸ்க்ரிப்ட் ரைட்டர் முதலில் ரெடி செஞ்ச கதை இதுவாம் : ஒரு மன்னனுக்கு மன நிம்மதியே இல்லாமல் இருந்துச்சு.ஜென் குரு ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார்.அவரிடம், […]Read More
நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு. சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே ’மிஸ்டர் லோக்கல்’ படம் எடுக்கப்பட்டது. மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ₨20 கோடி நஷ்டம் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி சிவகார்த்திகேயன் வழக்கு ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ டைரக்டர் ராஜமவுலியை அன்ஃபாலோ செஞ்சேனா? நடிகை ஆலியா […]Read More
தமிழக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டமாக விளங்குவது தேனி மாவட்டம் இந்த தேனி மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கேரளா இடுக்கி மாவட்டத்தில் அதிகளவில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. ஏலக்காய் தோட்டத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகள் படும் கஷ்டங்கள் உள்ளிட்டவைகளை மையமாக வைத்து தேனி மாவட்டம் கம்பத்தில் சார்ந்த புதுமுக இயக்குனர் ராஜபாண்டியன் ஏலவனம் என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். அந்தப் படத்தினை சென்னை ஹாஸ்பிடல்ல டிவி நிர்வாக இயக்குனர் அழகராஜா தயாரிக்கின்றார். இந்த படத்தின் […]Read More
“ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா” என்று இல்லாத ஒரு விஷயம் குறித்து காதலர்களால்தான் கற்பனை செய்ய முடியும். அவர்கள் காதலுக்குள் புகுவதற்கு முதற்கண் 60 சதவீத சமமான சிந்தனை இருக்க வேண்டும். சிலர் பாஸ்மார்க் 40 சதவீத மார்க் பெற்றால் போதுமென்று நினைத்து காதலில் இணைந்து பின்னர் வாழ்கையில் தோல்வியடைகின்றனர். 75 சதவீத ஒத்த சிந்தனை உள்ளவர்களே இணைபிரியா தம்பதிகளாக வாழ்கின்றனர். அது என்ன ஒத்த சிந்தனை. பேருந்தில் நாம் பயணிக்கும் போது நம் […]Read More
அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ‘ரௌடி பிக்சர்ஸ்’ சார்பாக தயாரித்துள்ளது. ஏற்கனவே, இப்படம், நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படமாக சாதனையும் செய்தது. உக்ரைனில் நடக்கும் ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’விலும் திரையிட கூழாங்கல் தேர்வானது. இந்நிலையில், […]Read More
ஶ்ரீதரகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த ஶ்ரீதர், தனது 20-வது வயதிலே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையுடன் எழுதித் தேர்ச்சி பெற்றார். பள்ளிப் பருவத்தில் அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சி நாடகப் போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை எழுதியுள்ளார். அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் சென்னையில் உள்ள ஏ. வி. எம் நிறுவனத்தில் இயக்குனர் ப. நீலகண்டன் அவர்களிடம் அந்த கதையை காட்டிய போது அதை […]Read More
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பலப் பல. சண்ட மாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர் திரையிசைப்பாடல்களுக்கு மக்களிடத்தில் ஒரு தனியிடத்தைப் பெற்றுத் தந்த காலத்தால் அழிக்கமுடியாத கவிஞன் கவியரசர் கண்ணதாசன். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டி யில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் […]Read More